4 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்ட எதிர்பார்ப்பு : சுற்றுலாத்துறை தொடர்பில் அமைச்சு!

Wednesday, June 13th, 2018

இந்த ஆண்டு சுற்றுலாத்துறையில் 4 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டிக் கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை மூலம் கடந்த ஆண்டு 3 பில்லியன் டொலர்கள் வருமானமாக ஈட்டிக் கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு 4 பில்லியன் டொலர்களை வருவாயாக ஈட்டி வரலாற்றில் சுற்றுலாத்துறையில் அதிக வருமானம் பெற்ற ஆண்டாக பதிவு செய்ய முயற்சிப்பதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

jaffna-pannai

Related posts:

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மீண்டும் கட்டுப்பாட்டு விலை - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்ச...
அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30 வீதத்தால் குறைந்துள்ளது - தம்புள்ளை மொத்த வியாபாரிகள் சங்கம் ...
வரியை செலுத்த தவறிய ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து - கலால் திணைக்களம்...

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை 21 ஆம் திகதிவரை இடம்பெறாது - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!
இந்திய கடன்திட்டத்தின் கீழ் கிடைக்கும் யூரியாவை பயன்படுத்தும் விதம் குறித்து கலந்துரையாடல் - விவசாய ...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று ஆரம்...