விஜயதாஸ பதவி இருந்தால் மேலும் சில அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை!
Tuesday, August 15th, 2017அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தொடர்ந்தும் நீதியமைச்சராகப் பதவி வகித்தால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு அடுத்ததாக மத்திய வங்கி பிணைமுறி விவகார மோசடியுடன் தொடர்புபட்டுள்ள ஏனையோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என உள்ளூராட்சிமன்ற ஒன்றியத்தின் தலைவர் உதயனி அத்துகோரல தெரிவித்தார்.
எனவே அதனைத் தடுப்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவருவதற்கு முனைவதாக உள்ளூராட்சிமன்ற ஒன்றியத்தின் தலைவர் உதயனி அத்துகோரல தெரிவித்தார்.
Related posts:
இறுதியாண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை!
அலி சப்ரிக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி!
வியாழன்முதல் சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக் குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் - நிதி இராஜாங்...
|
|