ரூபாவின் மதிப்பு வழமை நிலைமைக்கு!
Thursday, February 22nd, 2018
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகள் காரணமாக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு இன்னும் சில தினங்களில் வழமை நிலைமைக்கு வரும் எனஅரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் தமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றும் நல்லாட்சி இலக்கை அடையும் வகையில் சகல பணிகளும்முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வாள்வெட்டால் காயமடைந்தவர் அட்டகாசம்: பொலிசார் அசமந்தம் என குற்றச்சாட்டு !
அனைத்து தேர்தல் மத்திய நிலையங்களிலும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை - சுகாதார அமைச்சு அறிவிப...
குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள மொத்த வழக்குகளில் 33 வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல...
|
|
|


