மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக பெண் நியமனம்!
Tuesday, September 19th, 2017
இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக திருமதி எலன் மீஹஸ்முல்ல தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.இவர் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரி என்பது குறிப்பித்தக்கது
Related posts:
வாக்களிப்பதில் அச்சம் உள்ளவர்களுக்கு மாற்று வசதி!
காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் – பெற்றோரிடம் இராஜாங்க அமைச்சர் ...
மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் - விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷ...
|
|
|


