மணிக்கூட்டுக் கோபுர கடிகாரங்கள் திருத்தியமைப்பு!
Wednesday, July 18th, 2018யாழ் நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகாரங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து வந்த தொழில்நுட்பவியலாளர்கள் பழுதடைந்து செயற்படாமல் இருந்த இக் கடிகாரங்களை மீளவும் திருத்தியமைத்துள்ளனர்.
அண்மையில் பெய்த மழையுடன் கூடிய இடி மின்னல் தாக்கத்தினால் இவை பழுதடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சமூகவலைத் தளங்களுக்கு மட்டுப்பாடு அவசியம் - நீதியரசர்கள்தெரிவிப்பு!
அனைவரினதும் கருத்துகளின் பிரகாரமே குரங்குகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் - விவசாய அமைச்சு அற...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 21 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது !
|
|