பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு விலை தீர்மானிக்கப்படும் – அமைச்சர் மங்கள சமரவீர
Tuesday, October 2nd, 2018எரிபொருள் பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எரிபொருட்களின் விலை தீர்மானிக்கப்படும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் விலைசூத்திரத்துக்கு அமைய பாவனையாளர்களுக்கு மிககுறைந்த பாதிப்பு ஏற்படும் வகையில் எரிபொருளுக்கான விலையை தீர்மானிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
Related posts:
ஆசியாவின் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!
வாகனங்களை பதிவு செய்யும் போது இடம்பெறும் முறைகேடுகளை கண்டறிய அரசாங்க கணக்குக் குழுவினால் உப குழு நிய...
சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஐந்தாண்டு காலம் பணியாற்ற சீன மக்கள் கட்சியினால் ஏகமனதாக ஒப்பு...
|
|