பாரதப் பிரதமர் மோடி இலங்கை வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்!

ஐக்கிய நாடுகள் விசாக பூரணை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6.15 மணிக்கு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கை வரும் பாரதப் பிரதமர் சமய நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோரையும் சந்திக்கவுள்ளார்.
இன்றையதினம் வருகைதரும் பாரதப் பிரதமருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரவு விருந்துபசாரம் ஒன்றை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தை முன்னிட்டு விசேட வாகனப் போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நாளையதினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச விசாகப் பண்டிகை நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
Related posts:
இன்னுமொரு தேசிய சபையை அமைக்க சட்டத்தில் இடமில்லை - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
நல்லூர் ஆலய காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு கல்வியங்காட்டில் இடம்பெற்றது!
புதிய மத்திய வங்கிச் சட்டம் - நாட்டின் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்திய விடயத்திற்கு முற்றுப்புள்ளி வை...
|
|
இன்றுமுதல் நாடு முழுவதும் வழமைக்க திரும்’பியது பொதுப் போக்குவரத்து –அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்ப...
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை உயர்நீதிமன்றில் முன்ன...
இலங்கையில் வருடாந்தம் ஏறக்குறைய 150,000 பேர் பல்வேறு நோய்களினால் உயிரிழப்பு - நோய்த்தடுப்புச் சேவைகள...