பாதுகாப்பு செயலாளர் – இராணுவத்தளபதி இடையே சந்திப்பு!
Friday, July 21st, 2017இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இருவரிடையேயும் சுமூக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில் இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.
Related posts:
அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு இரத்த தானம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் – பொதுமக்களிடம் தே...
இலங்கையின் பெற்றோலியத்துறையில் நீண்ட காலத்துக்கு உதவ தயாராகும் இந்தியா!
2022 நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரண பரீட்சை 2023 பெப்ரவரியில் நடத்த தீர்மானம் ...
|
|
வீதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்புக்கு ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டமையே காரணம்...
பொதுப் போக்குவரத்தில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மிகவும் மோசமாகிவிட்டது - பொதுச் சுகாதார பரி...
நாடு முன்னோக்கி நகர்வதற்கு அரசியல் ஐக்கியம் அவசியம் – ஐக்கியத்துக்காக அமைச்சு பதவியையும் துறக்க தயார...