பாடசாலைகளுக்கு அண்மையில் புகையிலைப் பொருட்கள் விற்கத் தடை!
Monday, March 5th, 2018
ஏப்ரல் 7ஆம் திகதி உலக சுகாதார தினம் அனுஸ்டிக்கும் தினத்திலிருந்து பாடசாலைகளில் இருந்து 100 மீற்றர் தூரத்திற்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கான தடை பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் இருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு முன்னர் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும் தற்போது 100 மீற்றராககுறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கான வயதெல்லை 18 இலிருந்து 21 வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் BTI பாக்டீரியா வெற்றி பெறவில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி தகவல்!
சீனாவின் வர்த்தகம் தொடர்பான கறுப்பு பட்டியலில் இருந்து இலங்கை மக்கள் வங்கி நீக்கம்!
ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள உத்தேச சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இலங்கைக்கு எரிப...
|
|
|


