பாடசாலைகளுக்கு அண்மையில் புகையிலைப் பொருட்கள் விற்கத் தடை!
Monday, March 5th, 2018ஏப்ரல் 7ஆம் திகதி உலக சுகாதார தினம் அனுஸ்டிக்கும் தினத்திலிருந்து பாடசாலைகளில் இருந்து 100 மீற்றர் தூரத்திற்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கான தடை பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் இருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு முன்னர் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும் தற்போது 100 மீற்றராககுறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கான வயதெல்லை 18 இலிருந்து 21 வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முடிவுக்கு வருகின்றதா கொரோனா வைரஸின் சகாப்தம்? சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவல்!
செயன்முறை பரீட்சை பெறுபேறு இன்றி 2 இலட்சத்து 36 ஆயிரத்து 53 பேர் உயர் தரத்துக்கு தகுதி - பரீட்சைகள்...
கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்தது மத்திய வங்கி – 400 கொள்கலன்கள் விடுவிக...
|
|