பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் வெளியீடு!

Saturday, December 30th, 2017

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாத முதற்பகுதியில் 2017/2018 பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில்;

விண்ணப்பங்கள் வெளியிடப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு அது பற்றி விளக்கமளிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்தபிறேமகுமார தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு ஏற்ப ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: