பங்காளதேஷ் உயர்ஸ்தானிகர்- பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!
Thursday, August 10th, 2017
இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் திரு. ரியாஸ் ஹமிதுல்லாஹ் பாதுகாப்பு செயலாளர் திரு கபில வைத்தியரத்னவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் நடைபெற்றது.
இதனை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் இதன்போது பரிமாறிக் கொள்ளப்பட்டன.இந்த நிகழ்வில் பங்காளதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கொமொடோ அஸ்லம் பர்வேஷ் கலந்துகொண்டார்.
Related posts:
“ஆசியா வழங்கும் அனைத்தும் இலங்கை தான்" - இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத...
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் - டெல்லியின் நிலைப்பாடு இதுதா...
தொடரும் சீரற்ற காலநிலை - கடந்த 24 மணி நேரத்தில் யாழ் மாவட்டத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி ...
|
|
|
பாடசாலைகளில் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி பணிகளையும் விரைவாக நிறைவு செய்யுங்கள் – துறைச...
அமைச்சரவையை தெரிவு செய்யும் முழு அதிகாரத்தையும் ரணிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது - அரச தலைவர் கோட்டாபய...
திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும...


