நாளை மறுதினம் தேர்தலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்த இறுதிகட்ட பேச்சு!  

Monday, July 17th, 2017

நடைபெறவுளிள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு தொடர்பாக எதிர்வரும் 19ஆம் திகதி இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் பிரதமர் மற்றும் கட்சிய தலைவர்களின் கூட்டம் ஒன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது இதன்போது இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன்  குறிப்பிட்டுள்ளார்

Related posts:

ரணில் விக்கிரமசிங்க முதுகெலும்பு உள்ள சிறந்த தலைவர் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நிரூபித்துக் க...
புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டு - பரீட்சை திணைக்களத்திற்கு அருகில் ஏற்பட்ட பரபரப்பான சூ...
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது ஆசிய பசிபிக் பிராந்திய உச்சி மாநாடு ஆரம்பம்!

சீனவின் சினோபார்ம் தடுப்பூசி குறித்து அச்சமடைய தேவையில்லை - பல நாடுகளிலும் பாவனையிலுள்ளது என்கிறார் ...
சீரற்ற காலநிலை - மன்னாரில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாமைத்து...
இருக்கின்ற பிரச்சினைகளை விடுத்து எழுந்தமானதாக புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் முகமாக ஆளுநர் கருத்த...