நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் : மூடப்பட்டது வீதி!
Monday, October 30th, 2017
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் வாதப்பிரதிவாதங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி இந்த விவாதத்தில் ஆளுங்கட்சியுடன் த.தே.கூட்டமைப்பு மற்றும் ம.வி.முன்னணி ஆகியன ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கூட்டு எதிர்க்கட்சி மாத்திரமே புதிய அரசியலமைப்புக்கு எதிராக விவாதத்தில் கலந்து கொண்டுள்ளது.
இவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் பொல்துவ சந்தி வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடு - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
மக்களின் அரிசி நுகர்வு குறைந்ததால் கால்நடை தீவனத்திற்கு அரிசி விற்பனை - நுகர்வோர் சேவை அதிகார சபை தீ...
தொடரும் சீரற்ற காலநிலை – அறுவடைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்பு!
|
|
|
அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு - வெளியேறி விம...
அடுத்த 48 மாதங்களில் யார் ஆட்சியமைத்தாலும் IMF க்கு அடிப்பணிந்தாக வேண்டும் - அமைச்சர் பந்துல குணவர்த...
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனை - கல்வியமைச்சரிடம் முன்மொழிவு ...


