திடீர் அனர்த்த நிதியுதவியாக ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கு நிதி!

Monday, October 16th, 2017

நாட்டில் திடீர் அனர்த்ங்கள் எற்படும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் மாவட்ட செயலாளர்களுக்கு அரசாங்கம் தலா 10 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவியை வழங்கியுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஒரு கோடி ரூபா நிதி இத்தகைய அனர்த்த சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்காக தேசிய காப்புறுதி நிதியத்திலிருந்து அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருப்பதாக தேசிய அனர்த்த சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜா தெரிவித்துள்ளார்.

Related posts:

இலங்கையின் தலைமைத்துவம் தொடர்பில் அரசியலமைப்பிற்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்ப்பதாக இ...
அஸ்வெசும மற்றும் சமுரத்தித் திட்டத்தை ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கோபா குழு கலந்துரையா...
தினேஸ் ஷாப்டரின் மரணம் ஒரு குற்றச்செயல் - சந்தேகநபர்களை கைதுசெய்து உடனடியாக நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த...