தாதியர் கல்லூரிகளுக்கு பஸ் வண்டிகள் – அமைச்சர் ராஜித சேனாரட்ன!
Wednesday, April 25th, 2018
நாட்டிலுள்ள அனைத்து தாதியர் கல்லூரிகளுக்கும் புதிய பஸ் வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கான நடவடிக்கைகளை சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன மேற்கொண்டுள்ளார்.
முதற்கட்டமாக மட்டக்களப்பு, காலி, மாத்தறை, களுத்துறை, கந்தானை தாதியர் கல்லூரிகளுக்கு பஸ் வண்டிகள் வழங்கப்பட்டன. இதற்காக சுகாதார அமைச்சு ஐந்து கோடி 30 இலட்சம் ரூபாவைசெலவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
25 மாவட்டங்களிலும் விசேட முகாம்கள் அமைக்க அமைச்சரவை அனுமதி!
புதிய சூரிய சக்தி அமைப்புகளுக்கான கட்டணத்தில் திருத்தம் - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன ...
இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வ...
|
|
|


