தமிழரசுக்கட்சிக்கு எதிராக வவுனியாவில் சுவரொட்டிகள்!
Saturday, June 17th, 2017வவுனியா நகரின் சில பிரதேசங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
வன்னி மக்கள் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி, அரசுக்கூட்டுச்சதியை முறியடிப்போம்’ எனும் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Related posts:
மருமகனுக்காக வடக்கு அபிவிருத்தியை பேரம் பேசிய விக்கி - நியமனம் கிடைக்காததால் ஆயிரம் மில்லியனை தடுத்த...
அரச மற்றும் தனியார் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து கவனம்!
கொள்கையை மாற்றாவிட்டால் இலங்கைக்கு எதிர்காலம் கிடையாது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
|
|
தேர்தல் தொடர்பில் அரசாங்கம் விரும்பியவாறு தீர்மானங்களை எடுக்க முடியாது – நாடாளுமன்ற தேர்தல் குறித்து...
ஆடை அணிந்து பார்ப்பது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் - ஆடை விற்பனை நிலையங்களுக்கு சுகாதார அமைச்சு கட...
உண்மை ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணைக்குழுவுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளத...