தகுதியற்றோர் நீக்கப்பட்டு, தகுதியானோர் அமைச்சர்களாக வேண்டும்!
Wednesday, May 10th, 2017
தகுதியற்ற அமைச்சர்கள் நீக்கப்பட்டு தகுதியுடைய அமைச்சர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பெற்றோலியவளத்துறை அமைச்சர் சந்திமவீரக்கொடி தெரிவித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அமைச்சரவையில் மிக நீண்டகாலம் நிலைத்திருக்கும் அமைச்சரவை தற்போதைய அமைச்சரவை எனத் தெரிவித்துள்ள அவர், அமைச்சரவை மாற்றம் இடம்பெற வேண்டுமென்றும் அது நாட்டுமக்களுக்கு நன்மைபயப்பதாக அமையுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வடக்கில் 11 நாள்களில் 182 பேருக்கு டெங்கு!
இன்றும் பல பாகங்களில் மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
உக்ரைனில் வசிப்பவர்கள் அனைவரும் நியாயமான எதிர்காலத்தை பெற விரும்புவதாக புடின் அறிவிப்பு!
|
|