ஜனவரி மாதம் 27ஆம் திகதி உள்ளுராட்சி மன்ற தேர்தல்!
Wednesday, October 25th, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டதாக கலந்துரையாடலில் பங்கேற்ற அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் இறக்குமதி கிடையாது - அமைச்சர் பந்துல குணவர்த்தன திட்டவட்டம்!
பெரும் கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் - விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை!
நெல்லுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை!
|
|