சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சில் ஸ்தம்பிதம் – சீனா!
Sunday, June 3rd, 2018இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து தமக்கு தெரியாது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுஹா சனியிங் (Hua Chunying தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரியால் வெளியிடப்பட்ட தகவல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளரிடம் ஊடகவியலாளரினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறித்த விடயம் தொடர்பில் தமக்கு தெரியாது என்றும், அதனை வர்த்தக அமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தனியார் துறை ஊழியர்களின் நலன் கருதி வடக்கு மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் மீள ஆரம்பம்!
தாய்வான் மீது படையெடுக்க சீனா தயாராகி வருவதாக தாய்வான் வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஒரு வார கால இடைவெளிக்குள் கொலை செய்வதாக மிரட்டிய நபர் கைது!
|
|
காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த ஜனாதிபதி இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தார்....
மூத்த அரசியல்வாதிகளின் எந்த விதமான ஒத்துழைப்புமின்றி செயற்படுவது சிக்கலாக உள்ளது - அமைச்சர் ஜீவன் தொ...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 24 இலட்சம் பயனாளிகளுக்கு நிவாரணம் - நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசா...