சர்வதேச உலக சுகாதார தினம் கொழும்பில்!
Thursday, February 8th, 2018எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் சர்வதேச சுகாதார தினம் இடம்பெறவுள்ளது.
இத்தினத்தை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது. இலங்கையில் உலக சுகாதார அமைப்பினால் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட இந்த வைபவம் தொடர்பான பேச்சுவார்த்தையொன்று அமைச்சர் ராஜிதசேனாரத்ன தலைமையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த வைபவத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பெட்ரொஸ் ஆதனம் கெப்ரேசஸ் மற்றும் அந்த ஸ்தாபனத்தின்தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கான பணிப்பாளர் பூனம் வெற்றிபால் சிங் ஆகியோர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
Related posts:
279 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளில் மாற்றம்!
இலங்கையில் 63 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!
வாக்காளர் விபரங்ளை திரட்டும் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படமாட்டாது - தேர்தல் ஆணைக்குழு...
|
|