கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

Monday, May 1st, 2017

வாழ்க்கை செலவை கருத்திற் கொண்டு தோட்டப்புற பாடசாலைகளிலும் நாட்டின் ஏனைய பாடசாலைகளிலும் சேவையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு பத்தாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவை அதிரிக்க கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களால்  சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.  பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட தொகையை ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts:

நான்கு கட்டங்களாக நாடளாவிய ரீதியில் மின்வெட்டு - அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய மின் சாதனங்களை தவ...
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அதிகளவிலான கவனம் செலுத்தியே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிக...
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் திறக்கப்படும் - கல்வியமைச்சர் பேராசிர...