கூட்டமைப்பால்தான் மாகாணசபையில் குழப்பம் – ஆளுநர்!
Thursday, July 12th, 2018வடக்கு மாகாண சபையில் அமைச்சர்கள் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட குழப்ப நிலைக்கு முழுக் காரணம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தான் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநரின் ஊடக சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.அதில் வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாமை மற்றும் புதிய அமைச்சர்கள் யார் என்பது தொடர்பாக ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
அது குறித்து பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
கொரோனா நோய் அறிகுறி - வைத்தியசாலையில் பிரித்தானிய பிரதமர்!
சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலம் நீடிப்பு - போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவ...
பொருளாதார நெருக்கடி - புடவையை விட இலகுவான ஆடையை கோரும் ஆசிரியர்கள்!
|
|