கண்டியில் மீண்டும் இன்றிரவு ஊரடங்கு சட்டம் அமுல்!
Friday, March 9th, 2018
இன்று இரவு 8 மணியில் இருந்து நாளை காலை 5 மணி வரையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கண்டி மா நகர சபை பகுதியை தவிர ஏனைய பகுதிகளில் இவ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்
Related posts:
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை வெளியிட நடவடிக்கை!
தடையுத்தரவை கோரும் கோத்தபாய!
ஜனாதிபதி செயலணியின் விசேட கூட்டம்: கவனம் செலுத்தப்பட்ட 7 விடயங்கள்!
|
|