எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு?
Friday, June 29th, 2018
எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் தாங்கி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இரண்டு நாள்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு பெற்றோல், டீசல் விநியோகப் பணிகள் தாமதமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஐ.நாவில் இலங்கை தனது கருத்துக்களை முன்வைக்கும் - வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன!
ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
இலங்கையை பொருளாதார ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்ய இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும்...
|
|
|


