உள்ளூராட்சி தேர்தல் கட்டளைகளில் சபாநாயகர் கைச்சாத்து!
Friday, October 13th, 2017
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலத்தின் மூன்று கட்டளைகளில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைத்திட்டுள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடதொகுதியல் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்டோர்; கலந்துகொண்டனர்.
Related posts:
தாமதமாக பயணிக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பொலிஸ் ஊடகப்பிரிவு எச்சரிக்கை!
வியாழனன்று இலங்கைக்கு வருகிறது 5 இலட்சம் இந்திய கொவிட்-19 தடுப்பூசிகள்!
மின்னுற்பத்திக்கு தேவையான டொலர்களை தடுவது விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளின் பணி - வலுசக்தி அமைச்ச...
|
|