உள்ளூராட்சி தேர்தல் குறித்து கட்சித் தலைவர்கள் ஆய்வு
Friday, November 24th, 2017
எதிர்வரும் ஜனவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் பிற்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் சபாநாயகர் தலைமையில் இன்று அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
உள்ளாட்சிமன்ற எல்லை மீளமைப்பு வர்த்தமானிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் டிசம்பர் 4 வரை இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை அடுத்தே குறித்த தேர்தல் பிற்போகும் நிலை உருவாகியுள்ளது.
Related posts:
இன்றும் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார். ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர...
நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் விசேட கவனம் செலுத்துமாறு விசேட வைத்திய நிபுணர் தீபால் ...
|
|
|


