இலங்கை – கனடாவுக்கு இடையே இரு தரப்பு பேச்சுவார்தை!

இலங்கை மற்றும் கனடாவுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
வெளிவிவவார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங்குக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது
இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்த மக்களுக்கு கனேடிய உயர்ஸ்தானிகர் இந்தச் சந்திப்பின்போது அனுதாபம் தெரிவித்துள்ளார் அத்துடன், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனேடிய அரசாங்கம் 67.1 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக அறிவித்துள்ளமை குறித்தும் கனேடிய உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்
Related posts:
யாழில் தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!
மானிப்பாய் துப்பாக்கி சூடு: சந்தேகநபர்களுக்கு விளக்க மறியல்!
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சிரேஸ்ட்ட வை...
|
|