இலங்கையில் தினமும் 10 நிமிடங்களுக்கு ஒரு விபத்து – அதிர்ச்சித்தகவல்
Thursday, July 13th, 2017இலங்கையில் தினமும் விபத்தின் காரணமாக அதிக எண்ணிக்கையானவர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமத் தர்மரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
10 நிமிடங்களுக்கு ஒரு விபத்து இடம்பெறுவதுடன், இந்த காலப்பகுதியிலேயே 2 அல்லது 3 பேர் காயமடைகின்றனர் எனவும் மேலும் கூறியுள்ளார்.
விபத்திற்கான முக்கிய காரணம் சாரதி சான்று இல்லாமல் வாகனத்தை செலுத்துவது மற்றும் போதையுடன் வாகனத்தை செலுத்துதல் போன்றவையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சுற்றுலாத்துறை தூதுவராக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய நியமனம்!
இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துகை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவிகள் வழங்கப்பட...
இரண்டு மாதங்களில் சினோபெக் நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் - மின்சக்தி மற்றும் வலுசக்தி இ...
|
|