ஆசியாவின் மத்திய நிலையமாக இலங்கை உருவாகும் – அமைச்சர் மங்கள சமரவீர
Wednesday, October 4th, 2017எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் ஆசியாவின் கேந்திர மத்திய நிலையமாக இலங்கை அபிவிருத்தியடையும் என்று நிதி மற்றும் ஊடகத்தஸதுறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றினார்.
ஜனநாயகம், நல்லிணக்கம் என்பனவற்றுடன் கூடிய நாடு கட்டியெழுப்பப்படும் நேரடிய ஜனநாயகத்தை ஏற்படுத்தி தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடொன்றின் அபிவிருத்தி;க்கு சர்வதேசத்தின் தொடர்பும் அவசியம் என்றும் நிதி மற்றும் ஊடகத்தஸதுறை அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்
Related posts:
PCR பரிசோதனை தொடர்பில் பாரிய பிரச்சினை - சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவிலிருந்து அரச வைத்திய அத...
மாஃப்பியாவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிர...
யாழ்ப்பாணத்தில் சூடுபிடித்துள்ள சவுக்கு மரக் கிளை வியாபாரம் !
|
|
இலங்கைக்கு 7 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்ககின்றது அமெரிக...
கொழும்பில் இடம்பெறும் டாடா நிகழ்வில் பங்கேற்பதற்காக 650 க்கும் மேற்பட்ட இந்திய பிரதிநிதிகள் வருகை!
வேகமாக பரவி வரும் நிமோனியா – சீனாவில் பாடசாலை மாணவர்களுக்கு சுவாச கோளாறு - வைத்தியசாலைகள் நிரம்பி வ...