அரச நியமனங்கள் வழங்குவது இடைநிறுத்தம் – பிரதமர் !
Friday, December 15th, 2017
உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரைக்கும் அரசாங்க நியமனங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அபிவிருத்தி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட எந்தவொரு அரசாங்க பணி வெற்றிடங்களுக்கும் நியமனங்களையும் வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
Related posts:
அரசாங்க அதிபர் பங்குபற்றுதலுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்து தொடர்பில் விழிப்புணர்வு செயற்றி...
நாட்டின் சட்டத்தை உருவாக்குமாறு மக்கள் யோசனை - இறக்குமதி செய்யப்பட்ட சட்டக் கட்டமைப்பால் நாட்டை முன்...
மக்கள் பிரச்சனைகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் விவாதிக்கப்படும் - வடக்கின் ஆளுநர் ஜீவன் தியாகர...
|
|
|
இடம் பெயர்ந்தோரில் 577 குடும்பங்கள் இன்னமும் முகாம்களில்: தனியார் காணிகளை கொள்வனவு செய்து வழங்க அமைச...
அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம் - பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு, பிர...
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது...


