அனைத்து நிறுவனங்களும் தமது கடமைகளை நிறைவேற்றவேண்டும் – வெளிநாட்டு பணியாளர்கள் தொடர்பில் ஜனாதிபதி
 Saturday, June 9th, 2018
        
                    Saturday, June 9th, 2018
            வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க பொறுப்பான அனைத்து நிறுவனங்களும் தமது கடமைகளை நிறைவேற்றவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளும் திட்டங்களும் முறையாக அமுல்படுத்தப்படுவதற்கு அந்நிறுவனங்களில் சேவையாற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் இன்றியமையாதவையாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கோட்டாபய ராஜபக்ஷவின் மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவு!
331,000 மாணவர்களின் உரிமைகள் மின்வெட்டு மூலம் மீறப்படுகின்றது - மின்சார விநியோக துண்டிப்பு தொடர்பில்...
சர்ச்சைக்குரிய கண்புரை சத்திரகிசிச்சை விவகாரம் - இந்தியாவிடம் இழப்பீடு கோரியது இலங்கை!
|  | 
 | 
மீண்டும் நாடு முழுவதும் மின்சார தடை ஏற்படும் அபாயம்’ - இலங்கை மின்சார சபையின் பொது மேலாளரினால் எச்சர...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு - செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வளிம...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின்...
 
            
        


 
         
         
         
        