அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில்!
Thursday, February 8th, 20182008ஆம் ஆண்டு முதல் இதுவரை இடம்பெற்ற சகல கொடுக்கல் வாங்கல்களும் மத்திய வங்கியின் திறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என கடற்றொழில் நீரியில் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
திறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கை மீதான பாராளுமன்றவிவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் வரலாற்றில் முதல் தடவையாக அமுல்படுத்தப்படுவதாகவும்அ மைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மத்திய வங்கியின் திறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆய்வு ரீதியானதாகும்.
Related posts:
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் ?
ஐ.நாவில் ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு!
ஜூன் மாத எரிபொருளை கொள்வனவு செய்ய 554 மில்லியன் டொலர் தேவை – மத்திய வங்கியின் ஆளுநருடன் துறைசார் அமை...
|
|