அத்தியாவசிய பொருளாக உரம் மாற்றம்! 

Saturday, May 19th, 2018

அரசாங்கத்தின் ஊடாக நிவாரண அடிப்படையில் வழங்கும் உரத்தினை அத்தியவாசிய பொருளாக மாற்றுவதற்கு விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக விவசாயத்துறை அமைச்சு எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts:

மின்சாரக் கட்டண சலுகைகள் தொடர்பான பரிந்துரைகள் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிப...
அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு - வெளியேறி விம...
வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம் - இலங்கை மக்கள், மீனவர்களுக்கு வ வளிமண்டலவியல் திணைக்களம் ...