அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை.
Thursday, October 19th, 2017விலை அதிகரித்துள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் வாழ்க்கைச் செலவு குழு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
அரிசிஇ மீன் வகை கருவாடு பெரிய வெங்காயம் என்பவற்றை இறக்குமதி செய்து கூட்டுறவுச் சங்கம் மற்றும் சதொச ஊடாக பகிர்ந்தளிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
Related posts:
வைத்திய நிர்வாகத்துறை தொடர்பில் சுகாதார அமைச்சின் புதிய தீர்மானம்!
அடுத்த ஆறு மாதங்களை இலக்காகக் கொண்ட பொருளாதார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது - மத்திய வங்கியின் ஆளுநர் அ...
அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் செயற்படவேண்டாம் - அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி வலிய...
|
|