அதிபர்களை இணைக்க கல்வி அமைச்சர் நடவடிக்கை!
Wednesday, June 20th, 2018
அரச பாடசாலைகளில் அதிபர் சேவையில் நிலவும் ஆயிரத்து 100 வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களைக் கோருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதற்கான அரசிதழ் அறிவிப்பை வெளியிடுவதற்கான ஒழுங்குகளை முன்னெடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கல்வி அமைச்சால் இதுவரை 4 ஆயிரம் அதிபர்கள், 850 கல்வி அதிகாரிகள் மற்றும் ஆயிரத்து 119 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் ஒப்புதல்!
1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி!
உறுதியானது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரின் துருக்கி பயணம் !
|
|