அஞ்சல் மூலம் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணி பிற்போடல்!
Friday, January 12th, 2018
அஞ்சல் மூலம் அஞ்சல் மூல வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் இரண்டு நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக மேலதிகதேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் வேட்பாளரின் பெயர் பட்டியலை அச்சிட்டு முடிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அஞ்சல் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்ஈடுபடப்போவதாக வெளியிட்ட அறிவிப்பு என்பன இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளின் நீளத்தைக் குறைக்க நடவடிக்கை!
பசறைகோர விபத்து - டிப்பர் சாரதி கைது!
நாடாளுமன்றில் கோப் குழுவின் விசேட கூட்டம் - எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு!
|
|
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அடாவடி: அதிருப்தியில் நெடுந்தீவு மக்கள் ஒன்று திரண்டு போராட்டம...
இலங்கை - நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு - இலங்கையின் பால், கைத்தொழில் மற்...
மக்களை சுரண்டிப் பிழைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதை வர்த்தகர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் - நாடாளும...