அமரர் நவரத்தினம் கணேஸ்வரன் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Friday, March 13th, 2020

அமரர் நவரத்தினம் கணேஸ்வரன் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்.

கல்வியங்காடு பகுதியிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள்  இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அமரர் நவரத்தினம் கணேஸ்வரன் பூதவுடலுக்கு மலர்வளையும் சார்த்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாம் செய்யும் பணிகள் ஒவ்வொன்றும் மக்கள் மயப்படுத்தப்படவேண்டும் - ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட நிர்வாக...
குடிநீருக்கான வரி அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது – முன்மொழிவை முற்றாக நிராகரித்தது ஈழ மக்கள் ஜனநா...
வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஸ்ரீரங்கே...