23 இராஜதந்திரிகளை வெளியேற்ற ரஷ்யா தீர்மானம்!

Sunday, April 1st, 2018

பிரித்தானியாவுடன் ஏற்பட்ட இராஜதந்திர முறுகலின் காரணமாக ரஷ்யா மேற்குலக நாடுகளின் 23 இராஜதந்திரிகளை வெளியேற்ற தீர்மானித்துள்ளது.

அத்துடன், ரஷ்யாவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் பணிக்குழுவினரையும் வரையறைக்கு உட்படுத்தவும் ரஷ்யா தீர்மானித்துள்ளது.

ரஷ்யாவுக்கு பிரித்தானியாவினால் விதிக்கப்பட்ட இராஜதந்திர கட்டுப்பாடுகளுக்கு எதிர் நடவடிக்கையாகவே ரஷ்யா இதனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: