விமான விபத்தில் 59 பேர் பலி!

டுபாய் விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங்737 என்ற பயணிகள் விமானம் தரையிறக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பயணிகள் விமானம் ரஷ்யாவில் உள்ள விமான நிலையமொன்றில் தரையிறக்கும் போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 59 பயணிகள் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
கொரிய வான்பரப்பில் பறந்த அமெரிக்க விமானங்கள்!
இணையசேவைகள் குழப்பம்!
இந்தியப் பிரதமரை தமது நாட்டுக்கு வருமாறு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு !
|
|