மதீனா பேருந்து விபத்தில் 35 பேர் பலி!

சவூதி அரேபியாவின் புனித நகரான மதீனா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாத்திரரர்கள் சுமார் 35 பேர் பலியாகியுள்ளதோடு நான்கு பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி (AFP) செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மதீனாவுக்கு வணக்க வழிபாடுகளுக்கு வந்திருந்த யாத்திரர்கள் பயணித்த பேரூந்தே பாரிய கன ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் அரேபிய மற்றும் ஆசிய யாத்திரர்களும் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் - எரிசக்தி அமைச்சர் உதய கம்ம...
இந்தியாவில் இலங்கை பிரஜைகள் சிலரின் 337 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல் !
2022 ஆம் ஆண்டில் வேலைநிறுத்தத்தால் பதினேழாயிரத்து தொண்ணூற்றைந்து மனித நாள்கள் இழக்கப்பட்டுள்ளன !
|
|