பாகிஸ்தானில் நிலநடுக்கம்!
Wednesday, September 25th, 2019பாகிஸ்தான் தலைநகர் லாகூரை மையமாக கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 5.8 ஆக நில நடுக்கம் பதிவாகியுள்ளதுடன், நில அதிர்வு இந்திய தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் பெண்கள் , குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் வட இந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
கர்நாடகா வாழ் அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை!
சீனா வடகொரியாவிடமிருந்து நிலக்கரி வாங்கக் கூடாது - அமெரிக்கா!
நாளை மறுநாள் நிலவில் தரையிறங்குகின்றது சந்திரயான்-3 – இந்திய விண்வெளி ஆராய்சியாளர்கள் நம்பிக்கை!
|
|