வான் தாக்குதல் சிரியாவில் 28 பேர் பலி!
Sunday, October 1st, 2017
சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் பொது மக்கள் 28 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் வடமேற்கு பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகளும் உள்ளடங்குவதாக சிரிய மனித உரிமை கண்கானிப்பகம் குறிப்பிட்டுள்ளது.இந்த தாக்குதல் ரஷ்ய அல்லது சிரிய படையினரால் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதா? என்பது தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
Related posts:
ஒபாமாவுக்கு கைபேசி பயன்படுத்த தடை!
சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து: 35 பயணிகள் உடல் கருகி பலி!
விமான போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் ஆகும் – சர்வதேச விமான போக்குவரத்து சங்க...
|
|