ரஷ்யாவில் தீ : பலர் பலி!
Monday, March 26th, 2018
ரஷ்யாவில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் ஒன்றில் அகப்பட்டு 38 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள கெம்ரோவோ நகரத்தில் உள்ள அங்காடி நிலையம் ஒன்றிலேயே இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் போது உயிரிழந்துள்ளவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
Related posts:
யேமனில் சவுதி தலைமையிலான விமானப்படை தாக்குதலில் - பத்து பேர் உயிரிழப்பு!
ஆயிரம் எத்தியோப்பிய கைதிகளை விடுவிக்க சவுதி இணக்கம்!
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!
|
|