முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
Monday, March 26th, 2018கட்டலோனியாவை தனிநாடாக அறிவித்து, ஸ்பெயின் அரசின் நடவடிக்கைக்கு பயந்து பெல்ஜியம் நாட்டுக்கு தப்பிச் சென்ற கட்டலோனியா ஜனாதிபதி கார்லஸ் பூஜ்டிமோன், டென்மார்க் ௲ ஜெர்மனி எல்லையில் கைது செய்யப்பட்டார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு மக்கள் கட்டலோனியா முன்னாள் ஜனாதிபதியினை விடுவிக்குமாறு, அவருக்கு ஆதரவு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
சென்னை கல்லூரியில் ஆயுதங்களுடன் மாணவர்கள்!
புகலிடக் கோரிக்கையாளர் முகாமை மூட வேண்டாம்- கென்ய அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!
போர்ச்சுக்கல் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிசோசா மீண்டும் வெற்றி!
|
|