மலேசியாவில் 400 பாடசாலைகள் திடீரென மூடப்பட்டுள்ளன!
Wednesday, June 26th, 2019மலேசியாவில் ஜொஹோர் மாகாணத்தில் 400 பாடசாலைகள் திடீரென மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜொஹோர் மாகாணத்தில் 75 மாணவர்களுக்கு அசாதாரண தொற்று நோய் ஏற்பட்டதை அடுத்து, இவ்வாறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
அந்த மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. மாகாணத்தில் வளிமாசு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Related posts:
திடீரென மாயமான அல்ஜீரியா விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது!
க பலிஏவுகணை தாக்குதல்: 7 குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் பலி!
ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல்: மாகாண ஆளுனர் ஸ்தலத்திலேயே பலி!
|
|