மற்றுமொரு இணையத்தள தாக்குதல்!
Monday, May 15th, 2017
பாரிய அளவிலான மற்றுமொரு இணையத்தள தாக்குதல் இடம்பெறக்கூடுமென்று இணையத்தளங்கள் தொடர்பான பாதுகாப்பு புத்திஜீவிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இவ்வாறான தாக்குதலில் உலகம் முழுவதிலும் 1 இலட்சத்து 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட கணனி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் உள்ள மெல் வெயார் டெக் கணனி பாதுகாப்பு ஆய்வுப் பிரிவு இது தொடர்பாகத் தெரிவிக்கையில் நாளைய தினம் மற்றும்மொரு தாக்குதல் இடம்பெறக்கூடுமென்று குறிப்பிட்டுள்ளது.
Related posts:
வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை பதிவிட அனுமதித்தது பேஸ்புக்!
நிர்ணயிக்கப்பட்ட கால அளவை தாண்டி பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை?
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இலத்திரனியல் அனுமதி அவசியம் – முதலமைச்சர்!
|
|