மற்றுமொரு இணையத்தள தாக்குதல்!

பாரிய அளவிலான மற்றுமொரு இணையத்தள தாக்குதல் இடம்பெறக்கூடுமென்று இணையத்தளங்கள் தொடர்பான பாதுகாப்பு புத்திஜீவிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இவ்வாறான தாக்குதலில் உலகம் முழுவதிலும் 1 இலட்சத்து 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட கணனி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் உள்ள மெல் வெயார் டெக் கணனி பாதுகாப்பு ஆய்வுப் பிரிவு இது தொடர்பாகத் தெரிவிக்கையில் நாளைய தினம் மற்றும்மொரு தாக்குதல் இடம்பெறக்கூடுமென்று குறிப்பிட்டுள்ளது.
Related posts:
வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான கடுமையான சட்டத்தை மாற்ற கத்தார் அரசு முடிவு!
பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு தூக்கு தண்டனை!
பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் பிரான்ஸ் தடை!
|
|