பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 5 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி!
Thursday, March 14th, 2019
பிரேசில் தலைநகரான சாவ் பாலோ நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கைகளில் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த இருவர் கண்மூடித்தனமாக சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த தகவலை சாவ் பாலோ மாநில கவர்னர் ஜோவோ டோரியா உறுதிப்படுத்தியுள்ளார்.
Related posts:
இலங்கை தொடர்பில் தமிழ் நாடு முதலமைச்சர் மோடிக்கு கடிதம்!
நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத் வருடாந்த திருவிழா தொடர்கில் விசேட கலந்துரையாடல் !
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சீன அரசாங்கத்தினால் வீட்டுத் திட்டம் - அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக...
|
|
|


