பறவை மீது கமரா பொருத்தி உளவு பார்த்த பாகிஸ்தான்! சுட்டு வீழ்த்தியது இந்தியத இராணுவம்!!
Sunday, September 4th, 2016
இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் சிலநாட்களாக பறந்து கொண்டிருந்த பறவையை BSF படையினர் சுட்டு வீழ்த்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கறித்;த பறவையை பிடித்து சோதனையிட்டபோது அது பாகிஸ்தான் உளவு பறவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்பறவையின் சிறகுப் பகுதியில் 34MP camera பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பிரதமர் தெரேசா மேயை பதவி விலக வலியறுத்தி மனு!
ஜிம்பாப்வேயில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்!
ரஷ்யாவின் புதிய ஒரியன் ஆளில்லா போர் விமானம் - போரின் தன்மைகளையே அடியோடு மாற்றியமைக்கும் திறன் கொண்ட...
|
|
|


