நைஜீரியாவில் குண்டுதாரிகள் பலி!

நைஜீரியாவில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பெண் தற்கொலை குண்டுதாரிகள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நைஜீரியாவின் வடகிழக்கு நகரான மைடுகுரி (Maiduguri ஐ தாக்குவதற்கு இந்த தற்கொலைக் குண்டுதாரிகள் முயற்சித்துள்ளனர்.எனினும் தாக்குதல் இலக்குகளை அடைவதற்கு முன்னதாகவே குண்டுகளை வெடிக்கச் செய்து கொண்டுள்ளனர். இதனால் குறித்த தற்கொலை குண்டுதாரிகள் மட்டும் உயிரிழந்துள்ளதுடன் வேறும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா!,
பொது வாக்கெடுப்பில் 90 சதவீத மக்கள் ஆதரவு!
அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீவிபத்து - 19 பேர் உயிரிழப்பு!
|
|